- Advertisement -spot_img

CATEGORY

முழுமுதற் கடவுள்

பகவான் கிருஷ்ணர் துவாரகையினுள் நுழைதல்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஸத்ய யுகத்தில் அசுரர்களும் நல்லோர்களும் வெவ்வேறு லோகத்தில் வசித்தனர் (உதாரணம், ஹிரண்யகசிபு). திரேதா யுகத்தில் அவர்கள் வெவ்வேறு நாடுகளில் வசித்தனர் (உதாரணம்,...

சரணாகதி

கிருஷ்ணரிடம் சரணடைவதற்கான வழி வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி பகவத் கீதையின் இறுதியில், எல்லாவித தர்மங்களையும் விட்டுவிட்டு தன்னிடம் மட்டும் தஞ்சமடையும்படி கிருஷ்ணர் கட்டளையிடுகிறார். அவ்வாறு கிருஷ்ணரிடம் தஞ்சமடைதல்...

தாமோதர லீலை

உலகையே கட்டிப்போடும் எம்பெருமானைக் கயிறுகள் கட்டிவிட முடியுமா? அன்னை யசோதை வீட்டிலிருந்த ஒரு கயிற்றை எடுத்துவந்து, கிருஷ்ணரின் இடுப்பைச் சுற்றி உரலில்

குன்றேந்திய பெருமான்

அறிவற்ற மூடர்களாக இருக்கும் சிலர் தங்களை இறைவனாக எண்ணிக் கொள்கின்றனர். வேதங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணரின் லீலைகளைக் கேட்டு அவற்றை நகல் செய்ய ஆரம்பிக

Latest

- Advertisement -spot_img