பகவத் தரிசன இதழின் அவசியம்

பகவத் தரிசனம் மொபைல் செயலி

spot_img
spot_img
spot_img
spot_img

தலைப்புக் கட்டுரை
Latest

Editor Picks

உங்களின் வரிகளும் வினாக்களும் – பிப்ரவரி 2023

நேர்மறை மாற்றம் ஜனவரி மாதத்தில் இடம் பெற்றிருந்த நேர்மறை மாற்றம் தேடுவோம் என்ற கட்டுரை மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது....

Join our Mobile App Edition

Stay Connected

11,184FansLike
2,458FollowersFollow
1,340SubscribersSubscribe

தலையங்கம்

சமுதாய பார்வை

சிறப்புக் கட்டுரை
Latest

கடவுள் இருக்கிறாரா?

தலைப்புக் கட்டுரை வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் கடவுளின் இருப்பை மறுத்து அவரே இவ்வுலகைப் படைத்தார் என்பதைப் புறக்கணிக்கும் நாத்திகவாதிகள், இதுகுறித்த நாத்திகக் கருத்துகளை மக்களிடம் விதைத்து குழப்பி வருகின்றனர். இருப்பினும், இப்பிரபஞ்சத்தின் இயற்கையை...

விரல்கள் உணவளிப்பதற்கு மட்டுமா?

வழங்கியவர்: அம்ருதேஷ மாதவ தாஸ் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிக்கும்படி பணிக்கும்போது, மக்கள் சிலர் சொல்கின்றனர்: “நான் ஏற்கனவே மனதில் ஜபிக்கின்றேன்.” “நான் பகவானையும் திருநாமத்தையும் எல்லா இடத்திலும் நினைத்துக் கொண்டுள்ளேன்.” “தனியாக ஜப...

இறப்பு ஓய்வது எப்போது?

சிறப்புக் கட்டுரை வழங்கியவர்: அம்ருதேஷ பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு ஆகியவை ஓய்வது எப்போது? மக்கள் அனைவரும் தற்போது மிகவும் கொடிய நோய்களின் தாக்கத்தில் இருக்கிறோம். முழு உலகமும் கொடிய நோய்களின் மூலமாக அதிக அளவில்...

கொரோனா: இந்தியாவிற்கு ஏன் இவ்வளவு பாதிப்பு?

வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இலட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர், எந்த விதத்திலும் இதற்கு முடிவு ஏற்படவில்லை. மனித இனத்திற்கு பேரழிவை வழங்கும் இந்த...

சிகிச்சை பலனின்றி,

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ் சிகிச்சை பலனின்றி நோயாளி மரணமடைந்தார்,” என்னும் வாக்கியத்தை செய்தித்தாள்களில் படித்திருப்போம், தொலைக்காட்சிகளில் கேட்டிருப்போம், மருத்துவமனைகளில் நேரில் கேட்டிருப்போம். நமது உறவினர் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சை பலனளிக்காதா என்று நாமும் ஏங்குகிறோம்,...
spot_img

ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள்

தெரியுமா உங்களுக்கு?

படக்கதைகள்

spot_img

வாசகர் கருத்து

பகவத் தரிசனம் ஒரு பொக்கிஷம், பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இந்த புத்தகத்தைப் படிப்பதற்கு கண்டிப்பாக இறைவனுடைய அருள் வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. படிக்க படிக்க மனம் இதமாக நிறைய விஷயங்கள் சிந்தனை செய்ய தூண்டுகிறது அதன் ஆசிரியர்கள் எல்லாம் நல்ல கண்ணோட்டத்துடன் அணுகி உள்ளனர்.

மீனாட்சி

கோயம்புத்தூர்

இந்த இதழில் வெளிவந்த கிருஷ்ணருக்குத் தொண்டாற்றுவதே மகிழ்ச்சிக்கான வழி என்ற ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது. நிறைய நல்ல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இன்னும் இதுபோன்ற நல்ல கருத்துகளை அறிய விரும்புகிறோம். ஹரே கிருஷ்ண!

சு.வனஜா கண்ணன்

நத்தம்

சென்ற இதழில் வெளிவந்த ருக்மிணியும் கிருஷ்ணரும் பறவைகளின் சத்தத்தில் துயிலெழுதல் போன்ற காட்சியும், இறைவனை நேரில் தரிசித்ததைப் போன்ற அட்டைப்பட காட்சியும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக இருந்தன.

ஜி.செல்வமுத்துகுமார்

சிதம்பரம்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

ஸ்ரீல பிரபுபாதரின் நினைவுகள்

தெரிந்த கதை தெரியாத துணுக்கு
Latest

மாமன்னர் பரீக்ஷித்தின் இரண்டு கதைகள்

மாமன்னர் பரீக்ஷித்தின் கதையை எடுத்துரைப்பதில், ஸ்ரீமத் பாகவதமும் மஹாபாரதமும் வேறுபடுகின்றன. என்ன வேறுபாடு? ஏன்? ஸ்ரீமத் பாகவதத்தின்படி, ஏழு நாளில் தக்ஷகனால் மரணமடைவோம் என்பதை அறிந்த மாமன்னர் பரீக்ஷித் உடனடியாக அனைத்தையும் துறந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் செவியுற்றார், ஏழாம் நாள் முடிவில் மனமகிழ்ச்சியுடன் தக்ஷகனால் தீண்டப்பட்டு...

அசுரனுக்குப் பிறந்த பக்தன்

மாபெரும் அசுரனாக இருந்த ஹிரண்யகசிபுவிற்கு மிகவுயர்ந்த பக்தரான பிரகலாதர் மகனாகப் பிறந்தது எவ்வாறு? இதற்கான விளக்கம் நரசிம்ம புராணம், நாற்பத்தொன்றாம்

பல்வேறு கோணத்தில் பல்வேறு கிருஷ்ணர்

கிருஷ்ணர் மதுராவிற்கு வந்து, கம்சனின் மல்லர்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இது தெரிந்த கதை. அந்த அரங்கினுள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்தவர்கள் அவரை எவ்வாறு கண்டனர் என்பதே தெரியாத தணுக்கு.

வண்ணானைக் கொன்ற கண்ணன்

மதுராவினுள் நுழைந்த கிருஷ்ணர், தமது வழியில் சில நயமான துணிகளை வைத்திருந்த வண்ணானைச் சந்தித்தார், தமக்கும் பலராமருக்கும் அற்புதமான ஆடைகள் சிலவற்றை
spot_img

முழுமுதற் கடவுள்

ஸ்ரீமத் பாகவதம்